ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணிப்பகிஸ்கரிபில் ஈடுபடும் ஆசிரியர் குழாமினர்

துளையில் ஆசிரியரொருவர் பாடசாலைக்குள்ளேயே, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கையை, ஓரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசரக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ பண்டாரவளை கல்வி வலயத்தின் பூனாகலை இலக்கம் 1 தமிழ்ப் பாடசாலை ஆசிரியரொருவர், வெளியாட்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசிரிய குழாமினர், பணிப்பகிஸ்கரிப்பு இந்நிலையில் … Continue reading ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணிப்பகிஸ்கரிபில் ஈடுபடும் ஆசிரியர் குழாமினர்